BREAKING NEWS

Tag: குற்றம்

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.
சிவகங்கை

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன   மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை ... Read More

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்

கல் குவாரிகளுக்கு எதிராக போலியான நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் கல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.   ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே 25 பவுன் நகை கொள்ளை.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் இவரது வீட்டில் அதிகாலை மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ... Read More

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.
சென்னை

தங்கக் கடத்தல் வழக்கில் குருவியுடன் சேர்ந்து கொள்ளையடித்த காவலர் கைது.

குருவியுடன் சேர்ந்து தங்கக் கடத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.10 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.   திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குருவி ஆனந்த்ராஜ் மற்றும் ... Read More

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

உணவில் விஷம் வைத்து ஏழு நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கீழக்காடு ... Read More

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி வனச்சரகத்திற்குட்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் சுற்றித் திரிந்தது தெரிந்தது.   இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ... Read More

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.

விழுப்புரம் மாவட்டம்,  கண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் ... Read More

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.
சேலம்

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர்...!!! உருட்டியேடுத்த போலீசார்..!!!     சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த டென்னிஸ் கிளப் பகுதியை சேர்ந்தவர் மெய்வேல் மகன் ... Read More

பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தஞ்சையில் பரபரப்பு.
தஞ்சாவூர்

பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தஞ்சையில் பரபரப்பு.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த புகாரை அடுத்து, தடயவியல் ... Read More

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.
விருதுநகர்

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 ... Read More