BREAKING NEWS

Tag: குற்றம்

புகையிலை பொருட்கள்   விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.
தஞ்சாவூர்

புகையிலை பொருட்கள்  விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.   தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் ... Read More

பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர்

பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.     பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் ... Read More

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனியில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கூலி வேலைக்கு செல்லும்பொழுது சாலையின் எதிர்ப்புறம் இருசக்கர ... Read More

நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.
திண்டுக்கல்

நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன்  விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார்.   விஷ்ணு  வளர்த்து வந்த நாய்  சில தினங்களுக்கு முன்பு வீட்டு ... Read More

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி எட்டையாபுரம் சாலையில் சென்று ... Read More

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக், சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக், சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.     இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் ... Read More

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.
சேலம்

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை களத்தில் இறங்கிய காவல்துறை கையும் களவுமாக சிக்கிய நபர்     சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில ... Read More

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர்

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர், பேரணாம்பட்டு பங்களா மேட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது சார் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறார் இவர் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது கண்டித்தும், ... Read More

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.
வேலூர்

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

வேலூர்,  பேரணம்பட்டு நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விடுதிக்காப்பாளர் சுபாஷினி சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பத்து மாணவிகள் மட்டுமே உள்ள ... Read More

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால்,  பறிபோன குழந்தையின் உயிர்.
தேனி

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.     தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை ... Read More