BREAKING NEWS

Tag: குற்றம்

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

உணவில் விஷம் வைத்து ஏழு நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கீழக்காடு ... Read More

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி வனச்சரகத்திற்குட்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் சுற்றித் திரிந்தது தெரிந்தது.   இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ... Read More

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலம் அருகே இடநெருக்கடியால் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலம்.

விழுப்புரம் மாவட்டம்,  கண்டாச்சிமங்கலம், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 1981-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கஸ்தூரிபாய் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 78 மாணவ- மாணவிகள் ... Read More

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.
சேலம்

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர்...!!! உருட்டியேடுத்த போலீசார்..!!!     சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த டென்னிஸ் கிளப் பகுதியை சேர்ந்தவர் மெய்வேல் மகன் ... Read More

பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தஞ்சையில் பரபரப்பு.
தஞ்சாவூர்

பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தஞ்சையில் பரபரப்பு.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக வந்த புகாரை அடுத்து, தடயவியல் ... Read More

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.
விருதுநகர்

விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 ... Read More

புகையிலை பொருட்கள்   விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.
தஞ்சாவூர்

புகையிலை பொருட்கள்  விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.   தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் ... Read More

பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர்

பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.     பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் ... Read More

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனியில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவர் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கூலி வேலைக்கு செல்லும்பொழுது சாலையின் எதிர்ப்புறம் இருசக்கர ... Read More

நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.
திண்டுக்கல்

நத்தத்தில் கோழியை நாய் கடித்துக் கொன்றதால் ஏற்பட்ட  பிரச்சினையில் – தாய் கண் முன்னே மகன் குத்திக்கொலை.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன்  விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார்.   விஷ்ணு  வளர்த்து வந்த நாய்  சில தினங்களுக்கு முன்பு வீட்டு ... Read More