BREAKING NEWS

Tag: குற்றம்

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழப்பு-ஒட்டுநர் சாதூர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி எட்டையாபுரம் சாலையில் சென்று ... Read More

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக், சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக், சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.     இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில்; தமிழ்நாட்டில் ... Read More

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.
சேலம்

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை, கையும் களவுமாக சிக்கிய நபர்.

எடப்பாடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் விற்பனை களத்தில் இறங்கிய காவல்துறை கையும் களவுமாக சிக்கிய நபர்     சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில ... Read More

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர்

பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர், பேரணாம்பட்டு பங்களா மேட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது சார் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறார் இவர் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது கண்டித்தும், ... Read More

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.
வேலூர்

பேரணாம்பட்டு அரசு மாணவியர் விடுதியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்.

வேலூர்,  பேரணம்பட்டு நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விடுதிக்காப்பாளர் சுபாஷினி சரியாக பணிக்கு வருவதில்லை என்றும் பத்து மாணவிகள் மட்டுமே உள்ள ... Read More

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால்,  பறிபோன குழந்தையின் உயிர்.
தேனி

தேனி, ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியின் அலட்சியத்தால், பறிபோன குழந்தையின் உயிர்.     தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை ... Read More

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில்10 துணை தாசில்தார்கள் பதவி இறக்கம், கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 துணை தாசில்தார்களை முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலைக்கு பணி இறக்கம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.   வருவாய்த்துறையில்குரூப் 2 தேர்வெழுதி நேரடி உதவியாளர்களாகவும் வருவர்.  ... Read More

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!
சென்னை

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் என உத்தரவு!

சென்னை, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரணை செய்யும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   அதிமுக ... Read More

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள கடலில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை சடலம்; பரபரப்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள கடலில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை சடலம்; பரபரப்பு!.

தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி பாதைகக்கு கிழக்கு பகுதியில் குப்பைகளுடன் சேர்ந்து பொம்மை போன்று ஒரு உருவம் மிதந்துள்ளதை ... Read More

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல் – வாலிபர் கைது.
சென்னை

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல் – வாலிபர் கைது.

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகளை ... Read More