Tag: குற்றம்
எடப்பாடியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த ... Read More
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தையும், இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடி சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் தேவாரம் மெயின் ரோட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று இரவு இப்பகுதியில் உள்ள சுமார் 6 கடைகளில் அடையாளம் தெரியாத ... Read More
கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே விழுந்ததால் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவர் கீழே விழுந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சீனிவாசன் (46). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வீட்டில் ... Read More
தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற சிறிய சரக்கு லாரி.
சரக்கு வாகனத்தில் மனிதர்களை ஏற்றி செல்லக்கூடாது என்கிற விதிகளுக்கு மாறாக தஞ்சையில் அளவுக்கு அதிகமாக 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு, அதி வேகமாக கொட்டும் மழையில் ஆபத்தான முறையில் சாலையில் சென்ற ... Read More
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.
பேரணாம்பட்டு அரவட்லா சாலையில் துரைசாமி அவர்களுக்கு சொந்தமான வஜ்ரம் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் விறகுக்கு பதிலாக இரவு நேரங்களில் மாட்டு ஜவ்வாளான சூராக்களை எறிய விட்டு மாசு கலந்த ... Read More
கஞ்சா வைத்து இருந்த நபரை கைது செய்த கூடங்குளம் காவல்துறை.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் L&T Main Plant -ல் உள்ள தினேஷ் இன்ஜினியரிங்ல் சுராஜ் ஹோல்தர் கடந்த இரண்டு மாதமாகவும், ஆகாஷ் மண்டல் கடந்த 3 மாதமாகவும், வேலை பார்த்து வந்துள்ளார்கள். ... Read More
பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.
வேலூர், பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு திடீரென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட முதியோர்கள் சமூக நலத்திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று, ஐயா எங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்ன ... Read More
நிலக்கோட்டை அருகே மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி வயது 55. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகளும், 4 ... Read More
கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது ... Read More
20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.
சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் ... Read More
