Tag: குற்றம்
பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.
பேரணாம்பட்டு அரவட்லா சாலையில் துரைசாமி அவர்களுக்கு சொந்தமான வஜ்ரம் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் விறகுக்கு பதிலாக இரவு நேரங்களில் மாட்டு ஜவ்வாளான சூராக்களை எறிய விட்டு மாசு கலந்த ... Read More
கஞ்சா வைத்து இருந்த நபரை கைது செய்த கூடங்குளம் காவல்துறை.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் L&T Main Plant -ல் உள்ள தினேஷ் இன்ஜினியரிங்ல் சுராஜ் ஹோல்தர் கடந்த இரண்டு மாதமாகவும், ஆகாஷ் மண்டல் கடந்த 3 மாதமாகவும், வேலை பார்த்து வந்துள்ளார்கள். ... Read More
பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.
வேலூர், பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு திடீரென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட முதியோர்கள் சமூக நலத்திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று, ஐயா எங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்ன ... Read More
நிலக்கோட்டை அருகே மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி வயது 55. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகளும், 4 ... Read More
கோவில்பட்டி மக்களை நடுங்க வைத்த வழிப்பறி கொள்ளையர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விஜயாபுரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது ... Read More
20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.
சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் ... Read More
காவலர் நலஅங்காடியில் 40 லட்சம் மோசடி செய்த உதவி காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் சரக காவல்துறை தலைவர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் உதவி காவல்ஆய்வாளர் வீராச்சாமி, மற்றும் தலைமை காவலர் வீரம்மாள், காவலர்கள் வளர்மதி, கோகிலவாணி, ... Read More
பேரணாம்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரை ஆபாசமாக பேசிய திமுக கவுன்சிலர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 11-வது வார்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாக்கடை கால்வாயில் இருந்து கால்வாய் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் எடுத்துப் போட்டுள்ளனர் 10 நாட்களாகியும் அந்த கால்வாய் கழிவுகளை அல்லாமல் ... Read More
சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!
மதுரையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக போதிய பாதுகாப்பின்றி தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது. ... Read More
செங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். ... Read More
