Tag: குற்றம்
இபிஎஸ் வழக்கு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2011-2016 வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ... Read More
`உன் லவ் உண்மையென்றால் இதை செய்’- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்’
காதலியிடம் தன்பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொள்ள நிர்பந்தித்த காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். உண்மைக் காதலை நிரூபிக்க பச்சைக்குத்த கொடுத்த அழுத்தமே இந்த நவீன ரோமியோவின் மிரட்டல்களை அம்பலப்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளது. ... Read More
காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.
தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிய நிலையில், அவரை நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியவரை விரட்டிச் சென்ற போலீஸ் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய விறுவிறுப்பான சம்பவம் மயிலாடுதுறையில் ... Read More
அரசு நிலத்தை மோசடி செய்து விற்பனை: உடந்தையாக இருந்த அதிகாரிகள் 5 பேர் சிக்கினர்!
வீட்டுமனைப் பிரிவுகளில் பொதுப் பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்டதான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த வழக்கில், 5 அரசு அதிகாரிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் ... Read More
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், 2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால், போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.
நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம பகுதியில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே விற்பனை செய்வதற்காக, திமுக பிரமுகர் சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 960 மதுபாட்டில்கள் உட்பட 2700 பாட்டில்களை ... Read More
ஒன்றல்ல, ஐந்து திருமணம்: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்யாண மன்னன்: 4-வது மனைவி காட்டிய அதிரடி.
தன்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்து கொண்ட தனது கணவன், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதுடன் ஐந்தாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி ... Read More
சென்னையில் சிக்கிய ராஜஸ்தான் சகோதரர்கள், பை திறந்தபோது போலீஸ் அதிர்ச்சி.
ஸ்டேஷனரி கடையில் 8 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்களைத் திருடிக்கொண்டு ராஜஸ்தானுக்குத் தப்ப முயன்ற அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை பூக்கடை கோவிந்தப்பா நாயகர் தெருவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ... Read More
அனுமதியற்ற கல் குவாரியை மூட கோரிக்கை.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளைய கவுண்டம்பாளையத்தில் செயல்படும் அனுமதியற்ற கல் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் இன்று புகார் அளித்தனர். கிராம ... Read More
தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு திருமாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (எ) சில்லி (25). இவரும் தேவிநகரை சேர்ந்த மகேஷ் என்பவரும் இன்று மாலை மகேஷ் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது ... Read More
கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்: காப்பாற்றப் போன தந்தைக்கு நேர்ந்த துயரம்!
செங்கல்பட்டு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாலாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(44). மேல்மலையனூர் ... Read More
