BREAKING NEWS

Tag: குற்றம்

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.
குற்றம்

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது.

திருவையாறு அருகே இளம் பெண் கொலை வழக்கில் காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் திருவையாறு அடுத்த மனக்கரம்பை வி ஆர் எஸ் நகர் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் அபிராமி ( ... Read More

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
குற்றம்

தா.பழூர் அருகே தொடர் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபரின் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி மகன் சுதாகர் (வயது 43). இவர் 30.06.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்ததற்காகவும், பதுக்கி வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு ... Read More

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி

குறவர் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடர் அலுவலகத்தில் அடுப்பு பாத்திரங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குறவர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். தூய்மை பணியாளராகவும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும். இந்நிலையில் கடந்த ... Read More

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…
குற்றம்

மதுராந்தகத்தில் கொள்ளை யடிக்கப்பட்ட 13லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்…

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்திற்குட்பட்ட மதுராந்தகம் பஜாரில் இயங்கி வரும் டார்லிங் எலக்ட்ரானிக் ஷோரூமில் கடந்த 15.07.2023-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு சட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு ஷோரூமில் விற்பனைக்கு வைத்திருந்த ... Read More

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி
குற்றம்

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி

அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ... Read More

பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

பேரணாம்பட்டு மத்தூரில் இயங்கி வரும் பாரத் எலும்பு கம்பெனியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகள்; அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் பாரத் எலும்பு கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு தமிழ்நாடு மாநிலம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ... Read More

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.
வேலூர்

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் தோல் தொழிற்சாலை.

பேரணாம்பட்டு கே கே நகர் ஜே ஜே நகர் எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இவர்களில் பெரும்பாலான குடும்ப பெண்கள் குமரிகள் சூ தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் ... Read More

முதலாம் ஆண்டு கல்வி கடன் கொடுக்காமல் மேல் ஆலத்தூர் இந்தியன் வங்கி மேலாளர்.
வேலூர்

முதலாம் ஆண்டு கல்வி கடன் கொடுக்காமல் மேல் ஆலத்தூர் இந்தியன் வங்கி மேலாளர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அம்பேத்கர் நகர் ராணுவ வீரர் சாலையில் வசிக்கும் முருகேசன் அவருடைய மகன் அஸ்வின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிடி பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறான். முருகேசன் அவர்கள் ... Read More

செந்துறை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.
அரியலூர்

செந்துறை அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையத்திற்கும் பெரியாக்குறிச்சி நல்லான்காலனி பகுதியின் இடைப்பட்ட ரயில்வே பாதையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நபர் நாகர்கோவிலில் இருந்து மும்பை வரை ... Read More

நாகல்குழி கிராமத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
அரியலூர்

நாகல்குழி கிராமத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் செல்வராசு தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அதே கிராமத்தில் வசிக்கும் செல்வராசு ... Read More