BREAKING NEWS

Tag: குற்றம்

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள் அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... Read More

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற ... Read More

கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
குற்றம்

கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.

தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More

கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
குற்றம்

கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் ... Read More

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.
வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவ கல்லில் தெரு மின்விளக்குகள் பெரும்பாலான தெருக்களில் பகல் முழுதும் எரிகிறது இந்த நிகழ்வு வருடம் முழுதும் தொடர்கிறது. இதனால் தமிழக அரசின் பணமும் மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது. ... Read More

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.
வேலூர்

பேரணாம்பட்டு எம் வி குப்பத்தில் மின்கம்பம் சாய்ந்து மின் ஊழியர் படுகாயம்.

வேலூர் மாவட்டம் ; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எம் வி குப்பம் ஊராட்சி புதூர் கிராமத்தில் பழுதாகி போன மின்கம்பத்தில் முத்து என்ற மின்துறை ஊழியர் கம்பத்தின் மீது ஏறி பழுதை சரி செய்து ... Read More

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் ... Read More

பள்ளி கட்டிடம்‌ இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/
அரியலூர்

பள்ளி கட்டிடம்‌ இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட உள்ள நிலையில் வேறு‌ இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என ... Read More

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
குற்றம்

பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.
குற்றம்

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.

ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி ... Read More