Tag: குற்றம்
வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபர்; 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்பு.
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை அருகே குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கிணற்றில் தற்கொலைக்கு செய்து கொண்ட வாலிபரை மழையில் நனைந்தவாறு 19 மணி நேரமாக தேடி வாலிபரின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள். ... Read More
ராணிபேட்டை; சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது.
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 35. இவர் எம்ஏ, பிஎட் பட்ட படிப்பு முடித்துவிட்டு அவரது வீட்டின் அருகே கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து போலி மருத்துவம் ... Read More
தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து தேனி கருவேல் ... Read More
தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் ... Read More
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More
மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த ... Read More
ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More
ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ... Read More
