BREAKING NEWS

Tag: குற்றம்

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.   பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் ... Read More

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர்

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More

மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றம்

மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் – இளைஞர்களை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.   இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த ... Read More

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
குற்றம்

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.

ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.   அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.
குற்றம்

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,   ... Read More

தூத்துக்குடி பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பழையகாயல் பகுதியில் ரோந்து சென்ற போது,   ... Read More

பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர்

பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர்

மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள். ... Read More