Tag: குற்றம்
ராஜபாளையம் மான் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மான் வேட்டை 5 பேர் கைது; அவர்களிடம் இருந்து மான் இறைச்சி, நாட்டுதுப்பாக்கிகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு ... Read More
தேனியில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் – ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி தாலுகா, காமராஜபுரத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் அரசு உலர்களம் - ஜெசிபி மூலம் இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜுவினாவிடம் மனு அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மதுரை ... Read More
வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.
மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ... Read More
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கையை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்பாட்டம்
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லதா தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது. ... Read More
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More
அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்ட ... Read More
வேலூரில் உள்ள மலைப்பகுதிகளில் 1700 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,.. வேலூர் மாவட்ட ... Read More
அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல்.
தேனி மாவட்டம் பெரியகுளம் டாக்டர் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை,,.. ... Read More
லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!! இளைஞர் துடிதுடித்து பலி..!! எடப்பாடி அருகே சோகம்..!!
எடப்பாடி அருகே கரும்பு லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 27) இவருக்கு திருமணமாகி ... Read More
மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் என அடையாளம் தெரிந்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன், பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது உடல் ... Read More
