BREAKING NEWS

Tag: குற்றம்

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
அரசியல்

வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.

ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர்

தனியாருக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்த கோவிலை நில உரிமையாளர் இடிக்க முயன்றதால் பொதுமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பொள்ளாச்ச்சி பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம்: பொள்ளாச்சி அண்ணா நகரில் பல வருடங்களாக அப்பகுதி மக்கள் வணங்கிவந்த கோவிலை திடீரென வந்த நில உரிமையாளர் என கூறி கோவிலின் மேற்கூரையை பிரித்து இது வீட்டுமனைக்கு சொந்தமான இடம் வீடு ... Read More

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.
குற்றம்

கயத்தாரில் தொழில் போட்டி காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைனான்சியர் கார் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு கடம்பூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் பைனான்சியர் அய்யாதுரை. இவரது மருமகன் உத்தண்டு என்பவருக்கும் கயத்தாரை சேர்ந்த திமுக பிரமுகர் குருராஜ் என்பவருக்கும் குவாரிகளில் இருந்து சரள் மண்களை ... Read More

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் மல்லல் ஊராட்சி குருந்தங்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி சுற்று சுவர் கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்.சாண்ட் மண் ஊருக்கு நுழைவாயில் உள்ள சிமெண்ட் சாலையில் கொட்டியதால்,   ஊருக்குள்ளே ... Read More

தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
குற்றம்

தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த

தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி

குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கடந்த 2021 - 2022ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்த ... Read More

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ... Read More

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
வேலூர்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தனியார் பள்ளி அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தை புதுப்பிக்க பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் தாம்சனை கண்டித்து தமிழ்நாடுநர்சரி, பிரைமரி, மெட்ரிக், ... Read More