Tag: குற்றம்
வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More
முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.
தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள அல்லிநகரம் முத்தையா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளியின் குப்பைகளை சாலையில் சுமந்து வந்து சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த காட்சியை... ... Read More
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய ... Read More
அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய ... Read More
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி லட்ச கணக்கில் ஏமாற்றிய சகோதரர்கள் கைது.
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி காஞ்சி பெண்ணிடம் ரூபாய் இரண்டு லட்சம் பெற்று மீண்டும் மிரட்டல் விடுத்ததால் காவல்துறை புகாரின் பேரில் ஈரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ... Read More
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.
அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை. காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் ... Read More
சிவகிரி அருகே மான் வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய இருவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி வன சரகத்திற்கு உட்பட்ட உள்ளாறு பகுதியில் மான் வேட்டையாடி வருவதாக திருநெல்வேலி வன பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கு ரகசிய ... Read More
ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். ... Read More
பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 பேரணாம்பட்டு நகராட்சியின் ஐந்தாவது வார்டு சுயேட்சை நகரம் மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அப்துல் ஹமீத் 1/2/2023 அன்று பேர்ணாம்பட்டில் தனது பெயரில் பேரணாம்பட்டு நகரம் ... Read More
சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலை விரிவாக்க பணிகள் முறைகேடு நடந்து வருவது தொடர்பாக கடந்த 11 10 2022 மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், விருத்தாசலம் உதவி கோட்ட ... Read More
