BREAKING NEWS

Tag: குற்றம்

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி

இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

  தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் ... Read More

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.
திருநெல்வேலி

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கூலி தொழிலாளி ஆவார் இவரது மகன் சிவன் ராஜ்(34) பட்டதாரி தான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ... Read More

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.
தென்காசி

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் திமுகவின் கை பாவையாக செயல்படுகிறதா இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றச்சாட்டு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து முன்னனி மாநில செயலாளர் குற்றாலநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ... Read More

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார். ... Read More

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Uncategorized

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தென்காசி மாவட்டம் ... Read More

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
குற்றம்

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.

அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More

மியாபுதுக்குளம் பகுதியில் குடிநீர் வசதி கொண்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார், உயர்தர பைப்புகள் கொள்ளை. போலீசார் விசாரணை.
குற்றம்

மியாபுதுக்குளம் பகுதியில் குடிநீர் வசதி கொண்ட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார், உயர்தர பைப்புகள் கொள்ளை. போலீசார் விசாரணை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் ஆழ்குழாய், பைப்லைன்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பணகுடி பேரூராட்சியின் ... Read More

நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.
குற்றம்

நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.

  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சார்ந்த மகராசி பரிதாபமாக தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் தங்கள் பகுதியில் தங்க துயரம் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.   ... Read More

கடத்தூர் அருகே மது விட்டவர் கைது.
குற்றம்

கடத்தூர் அருகே மது விட்டவர் கைது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்பதாக சிறப்பு காவலர் எஸ்ஐ சக்திவேல் தலைமையில் சரவணன் பார்த்தசாரதி பிரதாப் குணசேகரன் உள்ளிட்ட காவலர்கள் தலைமையில் திடீர் ஆய்வு ... Read More