Tag: குற்றம்
வேப்பூர் அருகே ஆறு பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை போர்வையால் அழுத்தி கொலை செய்த இருவர் கைது.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி தையல்நாயகி என்பவர் கடந்த 26 ஆம் தேதி காலை மர்மமான முறையில் இறந்து ... Read More
கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 6 நபர்கள் கைது. அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர். ... Read More
நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More
தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தமிழக-கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி , மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (41), இவருடைய மனைவி வான்விழி (31) மகள்கள் நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3). யுவராஜ் ... Read More
துப்புரவு தொழிலாளர்களை ஜாதி ரீதியாக பேசி துன்புறுத்துவதாக கூறி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டி ஊராட்சியில் பணிபுரிகின்ற தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் ஊராட்சி செயலாளர் வீரபத்திரன், வாட்டர் மேன் நாகராஜ் ஆகிய பணியாளர்கள் துப்புரவு ... Read More
தேனி அருகே போடிரோட்டில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் குழந்தை பலி.
தேனிமாவட்டம், வருசநாடு அருகே உள்ள முறுக்கோடை கிராமத்தைச் சேர்ந்த பெண் ராணி அவரது மகள் நான்கு வயது பெண் குழந்தை உயிர் இழப்பு. இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராணி அவரது ... Read More
வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை.
செய்தியாளர் மணிகண்டன். வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை. சிசிடிவி கேமராவை மறைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக வள்ளியூர் போலீசார் விசாரனை. நெல்லை மாவட்டம் வள்ளியூர் ... Read More
பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். முதுகுளத்தூர் மட்டும் அதன் ... Read More
முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.
திருச்சி மாவட்டம், கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக நள்ளிரவில் இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள ... Read More
செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 ... Read More
