Tag: குற்றம்
கொடைக்கானல் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுப்பதில் தாமதம் விவசாயிகள் புகார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியிலுள்ள அட்டுவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது இந்த சங்கத்தில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி பள்ளங்கி, பாயாச கடை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த ... Read More
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ ... Read More
கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை.!
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (39) த/பெ கோவிந்தன் என்பவர் சென்னையில் வேலை செய்து வந்தார் அப்போது அங்கு மிஸ்பசாந்தி (35) என்பவர் வீட்டில் ... Read More
சிறுபாக்கம் அருகே கள்ள சாராயம் விற்ற இருவர் கைது. ! போலீசார் விசாரணை.
கடலூர் செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் சுடுகாடு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திட்டக்குடி உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் ராமநத்தம் ... Read More
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து ... Read More
இரவு நேரத்தில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற பழவூர் காவல் உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.அண்ணன் தம்பி இருவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ... Read More
கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.
செய்தியாளர் பா.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம். திருப்புவனத்தில் கல்லூரி மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக செவ்வாய்க்கிழமை போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சிவகங்கை ... Read More
4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் ... Read More
கோவில்பட்டியில் பேட்டரி கடையின் கதவை உடைத்து திருட முயற்சி – பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தப்பியது சிசிடிவி காட்சியின் பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் ஜெகதீஸ் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார் இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ... Read More
அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது: சேலம் பறிமுதல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது ஒருவர் தலைமறைவு ஒரு கார் 4 இருசக்கர வாகனங்கள் பணம் ரூபாய் 7730 பறிமுதல். ஈரோடு ... Read More
