BREAKING NEWS

Tag: குற்றம்

டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.
தஞ்சாவூர்

டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.

டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ' நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் ... Read More

கழுத்தில்  வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால்  திடீர் பரபரப்பு.
Uncategorized

கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் ... Read More

பகலில் குப்பை பொறுக்கி – இரவில் கொள்ளைக்காரன். இளைஞர் கைது.
தஞ்சாவூர்

பகலில் குப்பை பொறுக்கி – இரவில் கொள்ளைக்காரன். இளைஞர் கைது.

  பகலில் குப்பை பொறுக்கி - இரவில் கொள்ளைக்காரன். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.   தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு ... Read More

தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பேருந்து புறப்படும் நேரத்தில், ஏற்பட்ட தகராறில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை பின்னால் வந்து இடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது.   தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக ... Read More

கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
கடலூர்

கடலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தில் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் (வயது 66) இவரது பண்ணை வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி ... Read More

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டு

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து அதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்.     இவரது வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டிகளை தொடர்ந்து கடந்த இரு ... Read More

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ  குட்கா பறிமுதல்.
தஞ்சாவூர்

தஞ்சை அருகே தடை செய்யப்பட்ட 170 கிலோ குட்கா பறிமுதல்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் முத்தாண்டிபட்டி பிரிவு சாலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் இன்றி சாலையோரமாக ... Read More

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பொறுப்பு மாவட்டமான தஞ்சையில் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் ... Read More

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.
திருச்சி

சமயபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.   சமயபுரம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை ... Read More

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி

ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ... Read More