BREAKING NEWS

Tag: குற்றம்

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
Uncategorized

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எஸ்.கே. அருமைராஜ் தலைமையிலான கிராம மக்கள் தூத்துக்குடி ... Read More

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.
சிவகங்கை

17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 27 என்பவருக்கும் கல்லல் அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு ... Read More

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம்  என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி

தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்த வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த செக்கானோடை வாய்க்காலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிகுந்த துர்நாற்றத்துடன் தண்ணீரில் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.     ... Read More

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..
திருப்பூர்

உடுமலை யில்‌ குண்டும் குழியுமாக மாறிவரும் ராமசாமி நகர் ரோடு..

திருப்பூர் மாவட்டம், உடுமலை ரயில்வே கேட்டில் இருந்து ராமசாமி நகர் செல்லும் வழி குண்டு குழியமாக உள்ளது ரயில்வே கேட்டில் இருந்து தொடங்கி ராமசாமி நகர் நுழைவாயில் பகுதி வரை ரோடு குண்டும் குழியுமாக ... Read More

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
தஞ்சாவூர்

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.

செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே ... Read More

கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.
திருச்சி

கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மரித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் ... Read More

கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.
கடலூர்

கடலூர் அருகே போலி மருத்துவர் கைது.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் போலி மருத்துவமனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,..   திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ... Read More

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.
திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு.

சாணார்பட்டி அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றிய கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ..   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா வி எஸ் ... Read More

வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.
கோயம்புத்தூர்

வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.

வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி.   கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளது.     நேற்று இரவு சுமார் 12 ... Read More