BREAKING NEWS

Tag: குற்றம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.
சேலம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக மீட்பு…!! கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பூலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை.

  சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குட்டி கேரளா’ என்று அழைக்கப்படும் பூலாம்பட்டி ஆற்றில் அப்பகுதி மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.   மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது, அடையாளம் தெரியாத மூதாட்டியின் ... Read More

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் தெய்வபாண்டியன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் ... Read More

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பகநகர் பகுதியில் சாலை, வருகால் தெரு விளக்கு உள்ளிட்ட வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து உட்பட்ட செண்பக நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் சாலை, வருகால், ... Read More

கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே செல்போன் டவரை காணோம்; தனியார் நிறுவனம் போலீசில் புகார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் காணாமல் போனதாக கூறி, தனியார் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ... Read More

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.
மயிலாடுதுறை

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக தரங்கம்பாடி மீனவரை பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி.

  மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா பிரிவு இணை அமைப்பாளர் மீது மயிலாடுதுறை காவல் ... Read More

பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.
வேலூர்

பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வசிக்கும் அருள். என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன். அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி அதில் அவர் கூறி இருப்பதாவது பேரணாம்பட்டு பழைய ... Read More

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.
சேலம்

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் புகுந்து 60 சவரன் தங்க நகைகள், ரூ.2.32 லட்சம் ரொக்க பணம், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி ... Read More

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 
கடலூர்

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி ... Read More

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.
தேனி

அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு கண்டிப்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்   தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலம்பரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் மூன்று மாணவர்கள் பள்ளியை கட்டடித்துவிட்டு சுற்றியதாகவும் பள்ளி நிர்வாகத்தினர்.   மாணவர்கள் ... Read More

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர்.    விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை ... Read More