BREAKING NEWS

Tag: குற்றம்

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல்

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர்.   என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More

கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயி வெட்டிபடுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் தண்ணீர் கிணற்று தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரியப்பன் (எ) கோடாங்கி மாரியப்பன் (52). விவசாயி. ... Read More

தஞ்சாவூர்

  தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் தனது 3 வயது பெண் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை, தனது கணவர் மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது தம்பி ... Read More

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்
கடலூர்

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மாங்குளம் கிராமத்தில் கடலூர் - சேலம் நெடுஞ்சாலையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காயம் அடைந்தனர்.     ... Read More

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.     இன்று பள்ளிக்கு விடுமுறை தினம் ... Read More

கோவில்பட்டியில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் இளைஞர் – 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் கிழக்கு காவல்துறையினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் இளைஞர் – 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு மற்றும் கிழக்கு காவல்துறையினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தார் ... Read More

தஞ்சை பள்ளிஅக்ரஹாரம்  மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.

  தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.   பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் ... Read More

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூர்   தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் "நடமாடும் கண்காணிப்பு வாகனம்" இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.   ... Read More

தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.
தேனி

தேனி அருகே கழிவுநீரோடு கலந்து மழை நீரும் 30வது வார்டில் உள்ள காதுகேளாதோர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்துள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவலநிலை துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகம்.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்.   தேனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கிய நிலையில் அதனை அடுத்து இன்று காலை ராஜவாய்க்காலை ஆய்வு செய்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ... Read More