BREAKING NEWS

Tag: குற்றம்

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.

கன்னியாகுமரி,  தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர்.   இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More

பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர், தரகர் கைது … !
சிவகங்கை

பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர், தரகர் கைது … !

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர், தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   திவ்யதர்ஷன் என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள ... Read More

அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.
திண்டுக்கல்

அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.

தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து.. பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட ... Read More

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு
தஞ்சாவூர்

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு

தஞ்சாவூர், தஞ்சை பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று அருகே அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.     இதனால் ... Read More

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.
தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு எதிரே உள்ள கொலு பொம்மைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கூடிய பெரியசாமி என்பவரது கடை அதிகாலையில் தீ பிடித்து எரிந்து சேதம்.

  தூத்துக்குடி சிவன் கோயில் எதிரே கோவில் பூஜை பொருள்கள் வைத்து கடை நடத்தி வருபவர் பெரியசாமி நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.   இரவு கடையில் மின் கசிவு ... Read More

தஞ்சையில்  டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
தஞ்சாவூர்

தஞ்சையில் டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

  தஞ்சை மேரிஸ் கார்னர் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பாருடன் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பாரிலும் ... Read More

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி

சிறுத்தை கொலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காத வனத்துறையை கண்டித்து மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  தேனி செய்தியாளர் முத்துராஜ்   தேனி மாவட்டத்தில் உள்ள சொர்க்க வனம் பகுதியில் கடந்த மாதம் சிறுத்தை குட்டி இறந்த விவகாரத்தில் ஆட்டு கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறையினர் கைது ... Read More

விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று விருத்தாசலம் பாலக்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ... Read More

கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் தம்பதி இறந்து கிடந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜபாண்டி (41). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ... Read More

வேப்பூரில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்: போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூரில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்: போலீசார் விசாரணை.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்பு சேலம் - கடலூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஐந்து பேர் காயம் ... Read More