BREAKING NEWS

Tag: குற்றம்

வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !
அரியலூர்

வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !

  அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் ... Read More

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..
Uncategorized

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..

  கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.   கோட்டை ஈஸ்வரன் கோயில் ... Read More

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..
திண்டுக்கல்

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..

  திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் படடியில் 12 - ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி விட்டனர்.   பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 தோழிகளும்,  நேற்று டியூஷனுக்கு செல்வதாக ... Read More

வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..
சேலம்

வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..

  வாழப்பாடி அருகே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு,   போலீசாருக்கு தெரியாமல் முதியவரின் சடலத்தை எரித்ததால் பரபரப்பு, ... Read More

மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.
கடலூர்

மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் : முதியவர் கைது நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மணிமுத்தாற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார் நகைக்காக பெண்ணை அடித்துக்கொண்டது அம்பலமாகியுள்ளது.   நல்லூர் வில்வினேஸ்வரர் கோவில் அருகே மணிமுத்தா ஆற்றில் கடந்த ... Read More

நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.
தேனி

நகரின் முக்கியமான வணிகப் பகுதியான போடி நகரில் ஒரு கழிப்பறை கூட இல்லாத அவலம்.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.    தேனி மாவட்டத்தில் 103 ஆண்டு பழமையான நகராட்சி போடி நகராட்சி ஆனால் நகரின் முக்கியமாeன வணிகப் பகுதியான போடி தேவர் சிலை முதல் அரசு மருத்துவமனை வரை ஒரு ... Read More

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி

விரக்தியில் விவசாயிகள்; உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோயூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரக்கடைகளில் உரம் மூட்டை கேட்டால் நனோ யூரியா ஒரு பாட்டில் வாங்க வேண்டும் என்று உரக்கடையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.   ஒரு உரு மூடைக்கு ஒரு நனோ யூரியா ... Read More

சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி .. ! தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்..
விருதுநகர்

சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி .. ! தோட்டத்தில் கிணற்றில் குளிக்கச்சென்றபோது பரிதாபம்..

  விருதுநகர் அருகே , தோட்டத்திலுள்ள விவசாயக்கிணற்றில் குளிக்கச்சென்ற இருவர், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். ஓட்டுநரான சீனிவாசன் என்பவர், தனது நண்பர் முனியசாமியுடன் அதிகாலையில், முதலிப்பட்டியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு ... Read More

இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.
Uncategorized

இல்லாத அரசாணை மூலம் ஆசிரியர்கள் ட்ரான்ஸ்பர்: அம்பலமாகிறது கல்வித் துறை முறைகேடு.

  தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இடமாற்றம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.    1970ல் வெளியான அரசாணை ( இப்படி ஒரு அரசாணியே ... Read More

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
வேலூர்

எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .

  பேரணாம்பட்டு  ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More