BREAKING NEWS

Tag: குற்றம்

கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு. 
Uncategorized

கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த வாலிபர் விபரீதம் முடிவு. 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் இவரது மகன் பூபதிராஜா வயது (28) டிப்ளமோ படித்துவிட்டு தனியார் பவர் பிளாண்டில் ... Read More

 வாழப்பாடி கனரா வங்கி முன்பு தற்கொலை தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு.
சேலம்

 வாழப்பாடி கனரா வங்கி முன்பு தற்கொலை தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு.

  சேலம் மாவட்ட வாழப்பாடியில் கனரா வங்கி இயங்கி வருகிறது இதில் 5 மாதங்களுக்கு முன்பு மாரியம்மன் புதூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் வங்கி கணக்கை துவங்கி உள்ளார் இதனிடையே இன்று அவருடைய ... Read More

கதிகலங்க வைத்த கார் விபத்து! உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாஅத்கள்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் கோவை!
கோயம்புத்தூர்

கதிகலங்க வைத்த கார் விபத்து! உடலை அடக்கம் செய்ய மறுத்த ஜமாஅத்கள்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் கோவை!

  கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் சட்டவிரோத செயல்களுக்கு திட்டமிட்டு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளும் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை ... Read More

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… 5 பேரை கைது செய்த போலீஸ்  கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… 5 பேரை கைது செய்த போலீஸ் கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.   இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 ... Read More

வேப்பூர் அருகே டாஸ்மாக் பாரில் ஜோராக நடைபெறும் மது விற்பனை.
கடலூர்

வேப்பூர் அருகே டாஸ்மாக் பாரில் ஜோராக நடைபெறும் மது விற்பனை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் லேனா திருமண மண்டபத்திற்கு பின்புறம் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது அதன் அருகில் அரசு அங்கீகாரம் பெற்ற பார் இயங்குகிறது.   இங்கு 24 ... Read More

சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாமக்கல்

சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. ... Read More

வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !
அரியலூர்

வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்ற இரு பெண்கள் வெட்டிக்கொலை .. போலீசார் விசாரணை !

  அரியலூர் மாவட்டம் பெரியவளையத்தில் இரு பெண்களை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   சனிக்கிழமையன்று மலர்விழி என்பவரும் கண்ணகி என்பவரும் வயலில் காளான்களை பறிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் ... Read More

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..
Uncategorized

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..

  கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.   கோட்டை ஈஸ்வரன் கோயில் ... Read More

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..
திண்டுக்கல்

அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள், தேட வேண்டாம்.. கடிதம் எழுதி வைத்து விட்டு தீபாவளிக்கு எடுத்த புது துணியுடன் 2 மாணவிகள் மாயம்..

  திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் படடியில் 12 - ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகி விட்டனர்.   பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 தோழிகளும்,  நேற்று டியூஷனுக்கு செல்வதாக ... Read More

வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..
சேலம்

வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு. போலீசார் தொடர்ந்து விசாரணை..

  வாழப்பாடி அருகே வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக விவசாயி பெருமாள் மீது குண்டு பாய்ந்து உயிரிழப்பு,   போலீசாருக்கு தெரியாமல் முதியவரின் சடலத்தை எரித்ததால் பரபரப்பு, ... Read More