Tag: குற்றம்
அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில்திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக ... Read More
ஜெயில் அதாலத் சிறைச்சாலை நீதி மன்றம்.
சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் அவர்களின் வழிகாட்டுதல் படி, கும்பகோணம் ... Read More
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழாவில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட எல்லா வாகனங்களையும் போலீசார் அனுமதித்ததால் தேரோட்ட நிகழ்வில் இடையூறு ஏற்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்ட விழா இன்று தேர் ஓடி வந்து கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் பஸ் வேன் பைக் உள்ளிட்ட ... Read More
நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி ஜெயந்தி நெஞ்சு வலி காரணமாக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ... Read More
பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை வரம்பை மீறியுள்ளது.
விசாரணை கமிஷன்;- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை அத்துமீறி செயல்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ... Read More
ஆதிதிராவிட மக்களுக்கு 17 வீட்டு மனைகள் கழிவு நீர் மற்றும் கழிப்பறை கழிவுகளை திறந்து விடுவது கண்டித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தேனிசெய்தியாளர் முத்துராஜ் தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டி ஊராட்சி, இந்திரா நகர் காலனி பொதுமக்கள், 1982 ஆம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நலத்துரையால் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கியது. ஆதிதிராவிட மக்களுக்கு 50 ... Read More
தேனி அருகே கம்பத்தில் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்
தேனி மாவட்டம் கம்பத்தில் ரொட்டி தரமறுத்த வியாபாரியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர் . பாரதியார் நகரை சேர்ந்த சுருளிவேலு என்பவர் மூன்று சக்கர சைக்கிளில் ... Read More
ஆசிரியர் தம்பதியினர் கொலை வழக்கு: நகை பணத்திற்காக எதிர் வீட்டுக்காரர்களே கொலை செய்த அம்பலம்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியர் கொலை வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர் . அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் . நகரைச் சேர்ந்த சங்கரபாண்டியன் , ஜோதிமணி கடந்த ... Read More
கூண்டு வேன்களில் கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை தனிப்படை போலீசார் வேன்களோடு பறிமுதல் செய்தன.ர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தஞ்சைக்கு கடத்திவரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 1750 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த அடிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். தஞ்சை ... Read More
திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கிய போதும் தனது 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீறல் கூட விழாமல் பார்த்துக் கொண்ட தாய் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய் உயிரிழந்த நிலையில் தனது மூன்று மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீரல் கூட விழாமல் காப்பாற்றி இருக்கிறார். ... Read More
