Tag: குற்றம்
“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.
பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும், இன்றைய மாணவர்கள் "படியில் பயணம் நொடியில் ... Read More
கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில். உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More
சிவகாசி அருகே, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது தீண்டாமை புகார் ; கல்வி அதிகாரி நேரில் விசாரணை.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் இரண்டு பிரிவுகளில் ... Read More
பரிதவிக்கும் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவி வீரலட்சுமி.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழ சத்திரம் என்ற கிராமம் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் பொதுமக்கள், இங்கு 70 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இந்த மக்களுக்கு ... Read More
பகல் கொள்ளையால் பரிதவித்த குடும்பம்..!! மாவட்டம் தாண்டிய கொள்ளையனை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவரது வீட்டில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, பட்டப் பகலில் கதவை உடைத்து 25-சவரன் நகைகளை இரண்டு ... Read More
குவைத் நாட்டில் கொத்தடிமையாக தண்ணீர் உணவு இன்றி இளைஞர் தவிப்பு தாயகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சியைச் சேர்ந்த இரகுபதி த/பெ வேலாயுதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அரபு நாடான குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்காக ஏஜென்ட் மூலமாக சுற்றுலா ... Read More
தென்காசி மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேர் கைது – ரூ.4.25 லட்சம் – 4 கிலோ கஞ்சா பறிமுதல்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மேற்பார்வையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கற்பக ராஜா, பயிற்சி உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரன், ... Read More
தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி ... Read More
நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கண்ணாபட்டி அருகே செல்லும் வைகை அணையிலிருந்து வரும் பெரியார் பிரதான கால்வாயில் ஒரு மனித உடல் மிதந்து வந்தார். ... Read More
வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதை வலியுறுத்தி கிராம மக்கள் வாலியில் கழிவு நீரை எடுத்து மாலை அணிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ... Read More
