Tag: குற்றம்
தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.
வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை ... Read More
அந்தியூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது இருசக்கர வாகனம் பறிமுதல்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணா மடுவு பகுதியில் அந்தியூர் உதவி ஆய்வாளர் கார்த்தி சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் பெரியண்ணன். மெய்யழகன். அந்தியூர் காவல் நிலைய ... Read More
அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ... Read More
வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பர்கூர் சாலையில் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி அருகே பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி சுகந்தி மற்றும் அந்தியூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் ... Read More
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 1 பலி,2 பேர் காயம்.
திண்டுக்கல் அருகில் உள்ள. வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (42). கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார் இவரும் அஞ்சுகுழிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சித்திக்(40) என்பவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ... Read More
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ... Read More
அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட சாலையைத் துண்டித்த மணல் கொள்ளையர்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.
செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை,செப். 28-திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் மிகவும் பிரசித்தி பெற்று புராணங்களில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வீர ஆஞ்சநேயர் கோயில் அணைப்பட்டி அருகே செல்லும் வைகை ஆற்றுப் படுகையை ... Read More
மண்ணையும் காணும்..! மரத்தையும்_காணும். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் துரை கற்பகராஜ் அராஜகம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாட்டக் கரிசகுளம் பஞ்சாயத்து பகுதியில் உள்ளது ராம்நகர். ... Read More
சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் , மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நேரில் ஆய்வு:-
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அமைப்பு மற்றும் எஸ். டி.பி.ஐ ... Read More
தேனியில் கடையில் திடீர் தீ விபத்து.
தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பழைய கிருஷ்ணா தியேட்டர் அருகே மூன்று மாடி கொண்ட வணிக வளாகம் உள்ளது.இதில் மூன்றாவது மாடியில், விழாக்களுக்கு அலங்காரம் செய்யும் கடை அமைந்து ... Read More
