Tag: குற்றம்
தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் ... Read More
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சென்னையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து நாகர்கோயில் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ... Read More
வாழப்பாடி அருகே இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மற்றும் கோயிலுக்கு சார்ந்த சொத்துக்களை மீட்டுத்தர கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அனுப்பூர் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செல்லியம்மன், சென்றாய பெருமாள் மாரியம்மன் கோவில் உள்ளது. ... Read More
கோவில் நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியதால் சாலை மறியல்..!!! போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த குஞ்சாம்பாளையம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு அரசு அதிகாரிகள் பட்டா வழங்கியதை கண்டித்து பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.. ... Read More
வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்தில் வண்டிப்பாதைகள் பொதுப்பாதைகள் சுமார் நாலுகிலோ மீட்டர்வரை வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கிரஷர் கல்குவாரி உரிமையளர்களால் பல வருடங்களாக இந்த பொதுப்பாதைகள் ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ளதை ... Read More
கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ... Read More
நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச் எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட... ... Read More
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி ... Read More
திருப்பூரில் கோவில் உண்டியல் திருட்டு. போலீசார் விசாரணை.
திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் கோபிநாத் என்பவர் நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று காலை 6 ... Read More
சென்னை கோயிலில் செல்போனில் ஆபாச படம் பார்த்த புதுச்சேரி வாலிபர் கைது.
சென்னை திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோயில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. ... Read More
