BREAKING NEWS

Tag: குற்றம்

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: அதிகாலையில் நடந்த சோகம்.
சென்னை

சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலி: அதிகாலையில் நடந்த சோகம்.

அதிகாலையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பெண்கள் பலியாயினர். இருவர் கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏஜாஸ் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ... Read More

நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.
தூத்துக்குடி

நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.

பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ... Read More

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர் இன மக்கள் போலீசார் தடியடி கடைகள் அடைப்பு பதட்டம்.
விருதுநகர்

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர் இன மக்கள் போலீசார் தடியடி கடைகள் அடைப்பு பதட்டம்.

  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில் வன வேங்கை கட்சியைச் சேர்ந்த மலை குறவர் இன மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   ... Read More

4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
தூத்துக்குடி

4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.

  தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.   இதையடுத்து பிச்சம்மாள் ... Read More

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.
Uncategorized

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

  அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தஞ்சாவூர் மாவட்டம், அருந்தவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (18) இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் ஊர் ஊராக சென்று குறி சொல்வதற்காக அந்தியூர் பகுதிக்கு தனது அண்ணன் ... Read More

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..
தூத்துக்குடி

கப்பலில் வந்த 10 டன் போதைப் பொருள் அதிர்ந்து போன அதிகாரிகள்..

  மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப் பொருட்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.     மலேசியாவில் இருந்து கப்பல் ... Read More

திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; மைதானம் இல்லை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம்

திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்; மைதானம் இல்லை: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கன்னலம் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்கக் கோரிய வழக்கில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம், ... Read More

ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
Uncategorized

ஈரோட்டில் பாஜக நிர்வாகியின் பர்னிச்சர் கடையில் மர்ம நபர்கள் டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

  ஈரோடு அடுத்த மூலப்பாளையம் டெலிபோன் நகர் அருகே பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் தட்சிணாமூர்த்தி சொந்தமான பர்னிச்சர் கடை இயங்கி வருகிறது.   வழக்கம்போல் இன்று பத்து மணி ... Read More

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.
திருவண்ணாமலை

செங்கம் அருகே குடும்ப தகராரில் மகன்கள் தாக்கியதில் தந்தை சம்பவ இடத்திலேயே பலி மனைவி உட்பட 3 பேர் கைது.

      திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தானிப்பாடி குபேரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாதேவனக்கும் அவரது மகன்கள் மணிகண்டன் சக்திவேலு இவர்களுக்கு இடையே குடும்ப தகராரில் சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் ... Read More

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
திருப்பூர்

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

    திருப்பூர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள நல்லூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வாசித்து வருகிறார் இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி ... Read More