BREAKING NEWS

Tag: குற்றம்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.
திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் ... Read More

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.

      தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று ... Read More

கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு

கண்ணீர் அஞ்சலி போஸ்டர், தாரை தப்பட்டை முழங்க மூதாட்டி தகனம்: உயிரோடு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

கூடுவாஞ்சேரியில் இறந்ததாக எண்ணி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் துக்க நிகழ்வில் உயிரோடு திரும்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.   செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரா(72). ... Read More

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.
வேலூர்

வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.

வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் ... Read More

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்
Uncategorized

பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்

ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.     மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை ... Read More

பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது.
Uncategorized

பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் இரவில் கைது.

தமிழக முதல்வர் குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 11-ம் தேதி வடசென்னையில் பல்வேறு பகுதியில் தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து ... Read More

திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது, 3.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் – தாலுகா காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பேராசிரியர் வீட்டை உடைத்து கொள்ளை அடித்த நபர் கைது, 3.1/2 பவுன் தங்க நகை பறிமுதல் – தாலுகா காவல்துறையினர் நடவடிக்கை.

    திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே மகாத்மா நகரில் பேராசிரியர் சசிகுமார் என்பவர் வீட்டின் கதவை கடந்த 27/1/2021 உடைத்து 3.1/2 பவுன் கொள்ளையடித்தது சம்பந்தமாக தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். ... Read More

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தை பிடுங்கி மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தை பிடுங்கி மிரட்டி பணம் கேட்ட 2 பேர் கைது.

    திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் ஜஹாங்கீர் என்பவரின் இரு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டி பணம் கேட்ட இப்ராஹிம்(37),   வெங்கடேஷ்(35) ஆகிய 2 பேரை நகர் தெற்கு காவல் ... Read More

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
சேலம்

ஆத்தூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சூரியபிரகாஷ் உயிரிழப்பு போலீசார் விசாரணை.

சேலம் மாவட்டம்.     சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் வாலிபர் சூரிய பிரகாஷ் (23) இவர் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வாழப்பாடியில் இருந்து ... Read More

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.
தஞ்சாவூர்

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

  தஞ்சை,   நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ... Read More