BREAKING NEWS

Tag: கோவில்பட்டி

கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி - கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரயில் இயக்குதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ... Read More

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் ... Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அரசியல்

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் கோவில்பட்டி நகர செயலாளருமான ... Read More

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர்  மோதிரம் வழங்கினார்.
அரசியல்

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர் மோதிரம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நகர ... Read More

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
அரசியல்

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வருவாய் துறை அமைச்சர் அவதூறு பேச்சு - தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருகை புரிந்தால் அதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தபடும் ... Read More

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் ... Read More

கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.
குற்றம்

கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டி படுகொலை – போலிஸ்சார் விசாரணை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது அதன் உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் இரவு இரு ... Read More

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
அரசியல்

அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ... Read More

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
அரசியல்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More