Tag: சமத்துவ பொங்கல் விழா
திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேத எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ... Read More
பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலாத்துறை சார்பாக பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான உரி அடித்தல் போட்டி, கரகம், காவடி, கட்டகால், சிலம்பாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், மடப்புரத்தில் களைக்கட்டும் சமத்துவ பொங்கல்.
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் பொங்கலின் முக்கியத்து வத்தையும், பண்டிகை சாராம்சங்களையும் நம் தமிழர் பண்பாடான சமூக நல்லிணக்கம், மனிதநேயத்தை பேணி காக்க ஊராட்சி மன்ற ... Read More
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.
இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் முழுவதும் தை முதல் நாள் தமிழர் திருநாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் விவசாயிகள் நெல் விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து தை முதல் நாள் ... Read More
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.
தஞ்சாவூர் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அன்னை கல்விக் குழும ... Read More
செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் நடத்திய பொங்கல் திருவிழாவில் மாணவ, மாணவியர் உட்பட சுமார் 12,900 பேர் பங்கேற்றனர். உலக அளவில் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த ... Read More
தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, ... Read More
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் 1 ஆம் தேதி உற்சாகமாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்., அதுபோல் உழவர்கள் தாங்கள் சாகுபடி செய்த புத்தரிசியை பொங்கலிட்டு ... Read More
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாதி மத வேறுபாடுகளை கலைந்து பொங்கலை கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்று, சமத்துவ பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவ மாணவிகள்.
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் அனைவரும் ஆயத்தமாகியுள்ள நிலையில் குடும்பத்தினருக்கான புத்தாடைகள் பொங்கல் பண்டிகைக்கான பானைகள், தமிழக அரசு வழங்கிய பொங்கல் இலவச பரிசு தொகுப்பு ... Read More
காஞ்சிபுரம் அருகே முதன்முறையாக விப்பேடு வளர்புரம் பகுதி பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு ஊராட்சியில் உள்ள வளர்புரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா ... Read More
