BREAKING NEWS

Tag: சென்னை

தேசிய பக்கவாத மாநாட்டின் தொடக்க விழா..!!
தூத்துக்குடி

தேசிய பக்கவாத மாநாட்டின் தொடக்க விழா..!!

இந்திய பக்கவாத சங்கம் மற்றும் சென்னை நியூரோ டிரஸ்ட் இணைந்து நடத்தும் 16-வது தேசிய பக்கவாத மாநாடு சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் (31/03/2023) நடைபெற்றது. பக்கவாத மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு ... Read More

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 
குற்றம்

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 

  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளார். ... Read More

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.
அரசியல்

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 2,000 கோடி சேமிப்பு செய்த பெண்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் இலக்கு என முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.   சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-2022 மற்றும் ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!
அரசியல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல்..!

  ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை பேரவையில் தாக்கல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு , பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டன - ஆணையம் ... Read More

மைக்கை‌ ஆஃப் செய்து எடப்பாடியை ஆஃப் செய்த சபாநாயகர் அப்பாவு ..! கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள்..
அரசியல்

மைக்கை‌ ஆஃப் செய்து எடப்பாடியை ஆஃப் செய்த சபாநாயகர் அப்பாவு ..! கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள்..

சென்னை: சட்டசபையில் கூச்சலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மைக்கை ஆஃப் செய்த சபாநாயகர் அப்பாவு.   கேள்வி நேரத்தின் போது குறுக்கீடு செய்யாதீர்கள் என ஒரு முறை அல்ல பலமுறை கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் ... Read More

மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அரசியல்

மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

“குட்டி காவலர்”: மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு ... Read More

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்
Uncategorized

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ளஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ... Read More

அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.
Uncategorized

அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ... Read More

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.
Uncategorized

தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்ச ரூபாய் நிதியை அரசுக்கே திருப்பித் தந்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் ... Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Uncategorized

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்

சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More