Tag: சேலம் மாவட்டம்
பொது சுகாதாரம் நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் மாரத்தான் போட்டி.
தஞ்சாவூர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More
சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்து. 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்.
ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் வேனில் வந்த 8 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ... Read More
ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More
ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் ... Read More
வாழப்பாடி அருகே அமைச்சர் கே,என்,நேரு திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த அதிமுக,வினர்.. யார் ஆளும் கட்சி என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே,என்,நேரு அவர்கள் திறந்து வைத்த கைக்கான் வளவு திட்டத்தை இரண்டு நாட்களுக்கு பின்பு அதிமுக,வினர் மீண்டும் பூஜை செய்து திறந்து வைத்த ... Read More
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடியில் திமுகவினர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எடப்பாடியில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முரசொலி மாறன் அவர்களின் நினைவு தினம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் ... Read More
5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் பகுதியில் முருகேசன் காமாட்சி வசித்து வருகிறார்கள். இவர், இன்று வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி காமாட்சி வீட்டை பூட்டிவிட்டு, தனது 2 குழந்தைகளையும் ... Read More
அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இரண்டு டிப்டாப் ஆசாமிகளை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ... Read More
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து ... Read More
