Tag: சேலம் மாவட்டம்
குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி அரசு சமுதாய கூடத்தில் இரத்த தான முகாம் 50 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த குள்ளம்பட்டி சமுதாய ... Read More
கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40). மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ... Read More
சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை.
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த அரசிராமணி பேரூராட்சி 2 வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர், காட்டக்கவுண்டனூர் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது. இதற்கிடையே, ... Read More
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – விழா.!
எம்ஜிஆர் நகர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் கிராமத்தில் ... Read More
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 27-வது காலை 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 17,000 ... Read More
ஆத்தூர் அருகே பொது கழிப்பிட பகுதியில் 5 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு,தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் முத்துலட்சுமி தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் அருகே கருப்பு வண்ணத்தில் சாக்கு பை போல் சுருண்டு கிடந்ததை அங்கு கழிப்பிடத்திற்குச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளார்கள். அதனை ... Read More
பட்டக்காரனூரில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் 2-வது வார்டுக்கு உட்பட்ட பட்டக்காரனூர் முருகன் கோவிலில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் காவேரி, கவுன்சிலர் நதியா செழியன் தலைமையில் ... Read More
