BREAKING NEWS

Tag: சேலம் மாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு ஏற்காட்டில் திமுகவினர் கொண்டாட்டம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில். ஏற்காடு ஒன்றிய திமுக கழக செயலாளர் K.V.ராஜா@ராஜேந்திரன். தலைமையில்ஏற்காடு ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக ... Read More

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     இதனை தொடர்ந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி ... Read More

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.
குற்றம்

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி சீருடையில் மது போதையில் சாலையில் தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தம்பட்டி, மன்னாயக்கன்பட்டி, செல்லப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் ... Read More

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்  செயற்குழு கூட்டம்.
அரசியல்

சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம்.

சேலம் வடக்கு மாவட்டம் அன்புமணி படை தம்பிகள் செயற்குழு கூட்டம் இதில் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையேற்றார், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட தலைவர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார், மேலும் ... Read More

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
சேலம்

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கன மழையால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இனறுகாலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மாலை ... Read More

ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை,
சேலம்

ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை,

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல இலட்சரூபாய் இழந்த ஓட்டுனர் வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை, சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடி அடுத்துள்ள காட்டு ... Read More

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்.
அரசியல்

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை வாழப்பாடியில் நடைபெற்றது. வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். செயற்குழு கூட்டத்தில் ... Read More

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்

வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சிகளில், சொத்துவரி, மின்கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 18 மாத கால திமுக, ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் ... Read More

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.
சேலம்

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.

  சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது.    இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ... Read More

அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம்

அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அப்பமசமுத்திரம் கிராமத்தில் கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார்.   அவர் இன்று காலை விவசாயி தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஏதோ ... Read More