BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சையில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்
Uncategorized

தஞ்சையில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் ... Read More

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.
தஞ்சாவூர்

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான காமராஜ் மார்க்கெட் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ... Read More

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான  காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க  வேண்டும்  விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்

சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,   மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர்

வடக்கு வீதி காமராஜ் மார்க்கெட்டை தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

  தஞ்சாவூர் வடக்குவாசல் அருகேயுள்ள பழைய காமராஜ் மார்க்கெட் ரூ 17.50 கோடி செலவில் 304 கடைகளுடன் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.

  தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக..     ... Read More

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து தொடங்க நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தகவல்.

  தஞ்சாவூர், தஞ்சாவூரில் விமானப்படைத் தளத்தில் நிலப்பரிவர்த்தனை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதால், விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தெரிவித்தார்.   தஞ்சாவூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் ... Read More

மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தஞ்சை மேயர் பேட்டி. 
தஞ்சாவூர்

மழைக் கால பிரச்னையை தடுத்திட 850 பணியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தஞ்சை மேயர் பேட்டி. 

  தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமையான வீடுகளில் குடியிருப்போர் பாதுகாப்பு கருதி வெளியேற வேண்டும், பழமையான வீடுகளை வாடகைக்கும் விடக்கூடாது வானிலை மையத்தின் கன மழை எச்சரிக்கையை அடுத்து தஞ்சை மேயர் ... Read More

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.
தஞ்சாவூர்

75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் தஞ்சை மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி.

தஞ்சாவூர், தஞ்சையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 கோடி ரூபாய் மதிப்புடைய கட்டிடம் நிலம் மீட்பு ஓராண்டு முயற்சிக்குப் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பால் மாநகராட்சிக்கு கிடைத்த வெற்றி மேயர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மொத்த வாக்காளர்கள் 20,31,384 பேர்

  தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.   அக்டோபர் 2022 வரை பதிவு செய்யப்பட்ட ... Read More

சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
தஞ்சாவூர்

சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

தஞ்சை ஆற்றுப் பாலம் தடுப்புச்சுவர் ஒளிரூட்டிகளை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.     தஞ்சை ஆற்றுப் ... Read More