BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாநகராட்சி

தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்

தஞ்சையில் இரண்டு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அனைத்து வீடுகளும் விதிக்கப்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் வடக்கு அலங்கம் மேல் அலங்கம் கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 8000 வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ... Read More

தஞ்சை கீழராஜவீதியில்   நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
தஞ்சாவூர்

தஞ்சை கீழராஜவீதியில்  நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

  தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை.   இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது. ... Read More

மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சியில் நிரந்த பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ... Read More

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
தஞ்சாவூர்

தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் “நடமாடும் கண்காணிப்பு வாகனம்” இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூர்   தஞ்சை மாநகராட்சி உடன் இணைந்து தஞ்சை மாநகர காவல் துறையினர் குற்றவியல் நடவடிக்கைகள் கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் "நடமாடும் கண்காணிப்பு வாகனம்" இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.   ... Read More

தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம். கும்பகோணம் வட்டம், பம்பைப்படையூர் மாமன்னர் இராசராச்சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் மாமன்னர் இராசராசசோழன் “சதய விழா” பம்பப்படையூர் சமத்துவபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் சோழர்களின் வரலாற்று படக்காட்சியினை தொடங்கி "பழையாறை. உடையாளூர். சோழன்மாளிகை, தாராசுரம் ஆகியவை சோழப் பேரரசின் அழியாத அடையாளங்களை சுமந்து கொண்டிருக்கும் சரித்திர பிரசித்தி பெற்ற ஊர்கள். பழையாறை சோழர் குலத்தின் புகழ் ... Read More

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்
தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம்

தமிழகத்தில் முதல் முறையாக நகரசபை மாநகரசபை கூட்டம் நடத்திட உத்தரவிட்ஞதையடுத்து தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் நடைபெற்று வரும், பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்.

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு சார்பில் நவமணி மஹாலில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.   இதில் கலந்துகொண்ட வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை ஓரத்தில் மீன் ... Read More

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு
தஞ்சாவூர்

தஞ்சை அருகே 24 மனி நேரமாக ஆற்றில் தத்தளித்து வந்த அரசு பள்ளி ஆசிரியை தீயணைப்புத் துறையின் உதவியோடு உயிருடன் மீட்பு

தஞ்சாவூர், தஞ்சை பள்ளியக்கரஹாரம் வெண்ணாற்று அருகே அரசு பள்ளி ஆசிரியை ரேவதி என்பரிடம் மர்ம நபர்கள் கழுத்தில் இருந்த 2 தங்க சங்கிலியை பறித்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.     இதனால் ... Read More

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)
தஞ்சாவூர்

தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஸ்ரீ (Science and Heritage research Initiative dept science and technology)

  கலாச்சார ரீதியாக வளமான அறிவு சார்ந்த இந்திய பாரம்பரிய பொருட்களை கண்டறிந்து மீட்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவியல் பாரம்பரிய ஆய்வு முன் முயற்சி திட்டம் (ஸ்ரீ) மூலம் ... Read More

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சையில் உள்ள தேவர் சிலைக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.     தஞ்சை விளார் சாலை அண்ணாநகரில் முத்துராமலிங்க தேவர் முழு உருவ சிலை உள்ளது. தேவர் ... Read More