Tag: தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார். கல்லூரி கிளை ... Read More
