BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
தேனி

கம்பம் அருகே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்குவாரிகள் நடத்துவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காம அக்கவுண்டன்பட்டியில் கடந்த 2012 க்கு முன்பாக ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வந்தது. இந்த கல்குவாரி இயங்கியதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கூலி வேலைக்குச் ... Read More

திருவேற்காடு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திர புனைவு கண்காட்சி.
திருவள்ளூர்

திருவேற்காடு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திர புனைவு கண்காட்சி.

திரும்பிய பகுதி எல்லாம் வண்ண வண்ண ஓவியங்கள் ஆர்வமுடன் கண்டு களித்த பெற்றோர். திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் சித்திர புனைவு கலை கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 1 ... Read More

கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
தஞ்சாவூர்

கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு ... Read More

ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி .
தூத்துக்குடி

ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி .

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. ... Read More

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களான ... Read More

அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட  பேனர் கிழிப்பு – இரு தரப்பினர் இடயே வாக்குவாதம்.
கடலூர்

அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு – இரு தரப்பினர் இடயே வாக்குவாதம்.

கடலூர் திருப்பாதிரிப்புலிகளில் அதிமுக சார்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு - இரு தரப்பினர் இடயே வாக்குவாதம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிபுலியூர் ... Read More

குடும்ப தகராறு காரணமாக  மனைவி இரண்டு பெண் குழந்தைகள் 3 பேரும்அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்து  உடல் நசுக்கி உயிரிழப்பு.
ராணிப்பேட்டை

குடும்ப தகராறு காரணமாக மனைவி இரண்டு பெண் குழந்தைகள் 3 பேரும்அதிவிரைவு ரயில் முன்பு பாய்ந்து உடல் நசுக்கி உயிரிழப்பு.

அம்மூர் அடுத்த வேலம் சேர்ந்தவர் அறிவழகன் (40) இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பெற்றவர் வெண்ணிலா(35) என்பவருக்கும் திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் ஜெனிஸ்ரீ(5) தர்னிகா(3) ஆகிய இரண்டு ... Read More

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர்  வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டு.
தேனி

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து திருட்டு.

ஆண்டிபட்டியில் ஓய்வு பெற்ற தணிக்கையாளர் வீட்டின் கதவுகளை உடைத்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, 32ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை திருட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் நள்ளிரவில் ... Read More

புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என  பொய்யான  தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம்.
தேனி

புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக அளித்து வருவதாக குற்றம்.

மாதந்தோறும் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம், ஐந்து சவரன் நகை அடகு வைத்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி, புதிதாக ஆட்டோ வாங்கினால் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை என பொய்யான தேர்தல் அறிக்கையை தொடர்ந்து திமுக ... Read More

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியிணை ... Read More