Tag: தமிழ்நாடு
தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். அங்குள்ள தனியார் தொழிற்சாலை, ஊராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையிடம் திட்ட தொழில்நுட்ப அனுமதி வரைபட ஒப்புதல் பெறாமல் இருந்து ... Read More
திய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் ... Read More
ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர்.
ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்.கே.வி சாலையில் இயங்கிவந்த நேதாஜி தினசரி ... Read More
திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி ஊராட்சியில் ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவெறும்பூர் பிப் 26 முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருள் மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கூடலூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருத்தேர் ஆனது இரவு ... Read More
மேகதாதுஅணை விவகாரம் தஞ்சையில் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் கழகபொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை ... Read More
சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைப்பதற்கான பணிகளை சின்ராஜ் எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி ... Read More
ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.
ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹைவேஸ் காண்ட்ராக்டர் பெடரேசன், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல ... Read More
நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் திருமண ஒன்றிற்கு மணமக்களின் நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் திருமணத்திற்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பிளக்ஸ் பேனரை பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் ... Read More
மாணவி ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைகாக சேலம் மருத்துவமனையில் அனுமதி .
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14) இவர் தாண்டவராயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ... Read More
