BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
குற்றம்

டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு   வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ... Read More

மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால்  இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.
குற்றம்

மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.

காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை. வேலூர் மாவட்டம்; காட்பாடி ... Read More

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
குற்றம்

பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More

மருங்கூர் கிராமத்தில்  தீமிதி திருவிழா
அரியலூர்

மருங்கூர் கிராமத்தில் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம், செந்துறைஅருகே மருங்கூர் உள்ள திரௌபதி அம்மன், கோவிலில் தீமிதி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரௌபதி ... Read More

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர்

புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் ... Read More

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
கல்வி

பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..
அரசியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் ... Read More

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில்  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில்  ஆய்வு.
நீலகிரி

கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்க் கொண்டுள்ள வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கோத்தகிரியில் உள்ள டேன் டீ தொழிற்சாலையில் ஆய்வு மேற்க் கொண்டார்.இந்த ஆய்வின் போது முதலாவதாக கோடநாடு பகுதியில் உள்ள தோடர் இன ... Read More

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .
மயிலாடுதுறை

மயிலாடுதுறை to சேலத்திற்கு நேரடியாக புதிய ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் .

மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதனிடையே இன்று காலை ... Read More