Tag: தமிழ்நாடு
கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More
ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 100 மேற்பட்ட ஏழை ... Read More
கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு சாதி ... Read More
வானியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதாகை.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் 01.12. 2019. முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை ... Read More
புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் எட்டயாபுரம் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும். ... Read More
பாம்பு கடித்து இறந்த குழந்தையின் மலை கிராமத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர்!!! —- சாலை வசதி துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் இவரது மகள் தனுஷ்கா வயது 2 அத்தி மரத்து கொள்ளை கிராமத்தில் வீட்டின் முன்பு குழந்தை தனுஷ்காவுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ... Read More
கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கண் திறப்பு நிகழ்ச்சி!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கங்கை அம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. ... Read More
தேனியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தேனியில் ஆளும் திமுக அரசின் ஊழல் முறைகேடுகள் மற்றும் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவைகளை கண்டித்து. தேனி மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகர் ... Read More
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே விடியாத திமுக அரசை கண்டித்தும் திமுகவின் கடந்த இரண்டு கால திமுக ஆட்சி அவல நிலை சட்ட ஒழுங்கு சீர்கேடு, ... Read More
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு,.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதியிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, ... Read More
