BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.
அரசியல்

பேரணாம்பட்டு அடுத்த செண்டைத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாம் டிஎம்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த முகாமிற்கு முன்னால் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளருமான பொகளூர் ... Read More

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்
ராணிபேட்டை

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியானது. 24.04.2023 முதல் 26.04.2023 வரை திமிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராணிபேட்டை

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.   3 ... Read More

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.
அரசியல்

தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் – ஒழிக என அதிமுக கூட்டணி ஏதும் கோஷமிட்டதால் சலசலப்பு.

அதிமுகவை சேர்ந்த 30-வது வார்டு மாமன்ற உறுப்பினரை , திமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வெளியே போயா என தள்ளியதால் பரபரப்பு. ஸ்டாலின் வாழ்க என திமுகவினரும் - ஒழிக என அதிமுக ... Read More

பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!
அரசியல்

பேரணாம்பட்டு மேல்பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு அடுத்த மேல் பட்டியில் ஒன்றிய அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.   இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய அதிமுக செயலாளர் பொகளூர் டி.பிரபாகரன் ... Read More

போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.
தேனி

போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக ஆலோசனை கூட்டம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வர்த்தக வியாபாரிகள் சங்கம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பாக போடி துணை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.    இக்கூட்டத்தில் தினசரி ... Read More

ராஜபாளையம் அருகே இன்று காலை நடந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் படுகாயம்; விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே இன்று காலை நடந்த விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் படுகாயம்; விபத்துகள் நடப்பதாக குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரது மகன் மார்டின். 7ம் வகுப்பு படித்து வரும் இவர், இன்று காலை வீட்டின் அருகே அரசரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள ... Read More

தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
தேனி

தேனி மாவட்டத்தில் காணாமல் போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் மனு பதிவு செய்யப்பட்டது.   இதையடுத்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு ... Read More

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
குற்றம்

28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் ... Read More

தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை மாநில தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.
அரசியல்

தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை மாநில தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பாக செம்பனார்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதை அடுத்து குத்தாலம் மார்க்கமாக சென்ற அவருக்கு கடைவீதியில் அப்பேரவையினர் பட்டாசு வெடித்து சால்வை ... Read More