Tag: தமிழ்நாடு
ஈரோட்டில் பழமை வாய்ந்த குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதற்கு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம் பகுதியில மிகவும் பழமை வாய்ந்த குளம் ஒன்று உள்ளது. கீழ்பவானி கிளை வாய்க்காலில் இருந்து வரக்கூடிய கசிவு நீரானது நேரடியாக இந்ந குளத்திற்கு வந்தடைகிறது. இதன் ... Read More
அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி இவர் தனது குடும்பத்துடன் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உள்ளே லைட் ... Read More
அந்தியூரில் துணிக்கடையில் திருடிய கொள்ளையன் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி இவரது துணிக்கடையில் நள்ளிரவு 4 ... Read More
வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று ... Read More
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More
மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழா; எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மைத்துறை, அமைச்சர் இரா.துரைக்கண்ணு உருவச்சிலை திறப்பவிழாவிற்கு வருகைதர உள்ள அதிமுக பொதுச்செயலாளர், யை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம். முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். ... Read More
மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா.
ஏராளமான பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. மெலட்டூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை ... Read More
எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.
நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு. தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் பாசராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் ... Read More
