Tag: தமிழ்நாடு
உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது ... Read More
வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாரியங்காவல் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு 147 பேர் தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடித்து ... Read More
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்.
கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கோபி மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி ... Read More
ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணி, மஞ்சுளா ஆகியோர்கள் காணொலி காட்சி மூலம் திறப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.எஸ். ராஜா பதவியேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இதில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண்2 உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமைகள் நீதிமன்றம், ... Read More
அரியலூர் -ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் ... Read More
நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக பனப்பாக்கம் நெமிலி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
இரவில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியில் ... Read More
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் .
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல். பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த மின்வாரிய ஊழியர்.திருவள்ளுர் ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார்.
ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மாவட்ட ... Read More
ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.குடும்பமாக தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள ... Read More
உயர்கல்வி வழிகாட்டும் சமுகநல்லினக்க நிகழ்ச்சிய தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் ஏழை மாணவ மாணவிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் ,சிறந்த வழிகாட்டும் நிகழ்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் சமுக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதனை ... Read More
