BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
திருநெல்வேலி

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.

தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ... Read More

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.
கருர்

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.

கரூரில்,கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடையின் தாக்கம் வலுவடைந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ... Read More

கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.
தமிழ்நாடு

கஞ்சா வழக்குகள் – நீதிமன்றம் கேள்வி.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? - நீதிபதிகள். மதுரை ... Read More

கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு.
கோவை

கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு.

கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள சவுக்கு சங்கரை தாக்கவில்லை, என்று சிறைத்துறை பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் இன்று குற்றச்சாட்டு. சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த ... Read More

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .
நீலகிரி

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததால்,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ... Read More

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு.
மதுரை

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் முறைகேடு என புகார் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார்.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ... Read More

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.
திண்டுக்கல்

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 ... Read More

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது.
அரசியல்

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது.

வடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது. வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது ... Read More

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கோவை

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்.

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்.கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ... Read More

பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு.
கடலூர்

பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு.

பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு .சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ... Read More