Tag: தமிழ்நாடு
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது. ... Read More
பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் தெற்கு ஒன்றியக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ப.பாபு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது . வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ... Read More
உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய திருவிழாவாக கொண்டாடப்படும்.
கும்பகோணம் அருகே கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயிலிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் உறுதி. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ... Read More
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் வேட்பாளர் சசிதானந்தத்தை ஆதரித்து நடிகை ரோகிணி தமிழ் மற்றும் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து சினிமா நடிகை ரோகினி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் இவர் ... Read More
ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More
மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சாலியமங்களம், ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
சொந்த தொகுதியில் போட்டி போட முடியாத அண்ணாமலை தினமும் பொய்களை அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் துடியலூரில் கனிமொழி எம்.பி பேச்சு பெ.நா.பாளையம் கோவை துடியலூர் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ... Read More
கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி கிராமத்தில் புற்று மண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More
நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் ... Read More
