Tag: தமிழ்நாடு
ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர்திருவிழாவின் இறுதி நாளில் நடைப்பெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தாசனபுரம் கிராம எருதுவிடும் விழாவில் ... Read More
அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை
கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் ... Read More
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்.
சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவானது, கடந்த ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை திராளன பெண்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரசித்தி பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். சித்திரை மாத பௌர்ணமி ... Read More
ஜேசிபி எந்திரம் ,மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொண்டு 20 நிமிடத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலை ஓரமாக இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று திடீரென முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ... Read More
நக்கம்பாடி தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி ஸ்ரீ தில்லை மாகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது கடந்த எட்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தினமும் இரவு மாகாளியம்மன் வீதியுலா காட்சி ... Read More
நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடி மையத்திற்கு தனது மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் சூரியின் வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சி. ஜனநாயக கடமையை ஆற்ற வந்த தனக்கு மிகுந்த ... Read More
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்
ஒசூர் அருகே ஒற்றைக்காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழந்த சோகம்: சடலத்தை எடுக்கவிடாமல் உறவினர்கள் வாக்குவாதம், தளி போலிசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே உள்ள சூலகுண்டா கிராமத்தை ... Read More
மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் பி.ஆர்.பாண்டியன் பேச்சு
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகள் நிலை குறித்து தேர்தல் பிரகடனத்தை விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியன் வெளியிட்டார். ... Read More
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மூன்று சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்ட ... Read More
