BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல்
தஞ்சாவூர்

டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல்

மத்திய அரசின் ஆதரவுடன் டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் தஞ்சை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தகவல் மத்திய அரசின் ஆதரவோடு டெல்டா விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வர ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஈரோடு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த மூன்று தினங்களில் மின்னல் முருகேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு ... Read More

தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி
தேனி

தேனி பாராளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக தலைவர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர் களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு ... Read More

கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.
கடலூர்

கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக கூட்டணியில் கடலூர் பாராளுமன்ற தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கி வேட்பாளர் சிவகொழுந்து அறிவித்த நிலையில் நிர்வாகிகள் வெடிடவெடுத்து இனிப்புகள் வழங்கினர். அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சிக்கு கடலூர் பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் ... Read More

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்
வேலூர்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது "நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE" என விமர்சனம் ஆளுநர் இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் இவருக்கு சூடும் இல்லை சொரணையும் ... Read More

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
ராணிப்பேட்டை

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

டெத் சர்டிபிகேட், இன்று பர்த் சர்டிபிகேட், போலி சான்றிதழ்களால் கிறுகிறுக்கும் அரக்கோணம் மக்கள். போலீசில் புகார் கொடுத்தும் பலன் இல்லை என்று புலம்பும் அரக்கோணம் சுகாதாரத்துறை அதிகாரிகள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சகுந்தலா ... Read More

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது
வேலூர்

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம் வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து அதில் இசையை உருவாக்கி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து ஆத்துக்குடி ஊராட்சி தர்மநாதபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பயின்று வரும் ஜான்சன் என்பவர் தலை வாரும் சீப்பால் ஒரு காகிதத்தில் வைத்து ... Read More

கருர்

கரூரில் ரக்ஷ்னா சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை தொடந்தும் ஆயிரம் தண்ணீர் தொட்டிகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினார். கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் ... Read More

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.
ராணிப்பேட்டை

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு.

2024 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளர் பட்டியலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக வழக்கறிஞர் கே. பாலு அறிவிப்பு. சோளிங்கர் பகுதியில் ... Read More