Tag: தமிழ்நாடு
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More
காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.
காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல். ... Read More
ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றக்கூடி முருக பெருமானை ஆண்டு தோறும் தமிழ் ஆண்டுகளில் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரதன்று திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ,இந்த நிலையில் சேலம் மாவட்டம் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு அந்த மதுபான கடையில் நண்பர்களான ஆதியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (37) பாரதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார்(47) ஆகியோர் ... Read More
ஆற்றின் கரையை உடைத்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு இவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தில் வேர்க்கடலை,நெற்பயிர் ... Read More
பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.
மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார் எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள் என் ... Read More
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை.
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை...! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த நடவடிக்கை-க்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு. தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் ... Read More
கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டபட்ட இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியதாக புகார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மொட்டனூத்து ஊராட்சியில் உள்ளது காமாட்சிபுரம் கிராமம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் கிராமத்தின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டிற்கு முன்பு ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி
தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் - அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி அலங்காநல்லூர், மார்ச்.22- தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் என் ஆர் பாபு தலைமை வகித்தார். திமுக ... Read More
