Tag: தமிழ்நாடு
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More
போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா
போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7-ஆம் ஆண்டு துவக்க விழா கிருஷ்ணகிரி,மார்ச்.16- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு ரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி 7-ஆம் ... Read More
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்டஸ் டவர்ஸ் நிறுவனம் மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா காணொளி காட்சி மூலமாக அறிமுகப்படுத்தி ... Read More
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மூன்றரை அடி உயரம் உள்ள கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது காலில் ஏதோ இடிபட்டது போல காணப்பட்டது அப்பொழுது அந்த இடத்தில் பள்ளம் தோன்றி பார்த்தபோது சுமார் மூன்று ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
உடல் உறுப்புகள் தானம் குறித்து பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை
உலக சிறுநீரக தினமாக மார்ச் 14ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது இதனை முன்னிட்டு இன்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்த்து 10 ... Read More
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பைக் திருடியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்
சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய்ரத்தோர் இன்று காலை 11 மணி அளவில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையம் சம்பந்தப்பட்ட போலீஸ் பூத்துக்கள் ,சட்டம் & ... Read More
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் தவறான தகவல்களை அளித்துவரும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்திட வேண்டும் இனாம் நில விவசாயிகள் மாநாட்டில் தீர்மானம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இனாம் நல உரிமை மீட்பு மாநாடு அந்த அமைப்பின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்றது . கருரில் இனாம் நில விவசாயிகள் வீட்டு மனை உரிமையாளர்கள் ... Read More
அரங்கண்டநல்லூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூரில் உள்ள ரயில் நிலையம் அருகில் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, முன்னாள் MLA குமரகுரு தலைமையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை பொருள் கிடங்காக ... Read More
சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.
சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் ... Read More
