Tag: தமிழ்நாடு
சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து எல்லக்குட்டு வரை 1 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை புதுப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் பூமி ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்ப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த துணை மின் ... Read More
பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி வருகை தந்து ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ... Read More
சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக் கடன்.
திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி 60 அடி நீளமுள்ள குண்டத்தில் குழந்தைகள் ,பெண்கள்,முதியவர் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை ... Read More
புதிய வட்ட செயல்முறை கிடங்குக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டினார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா இரும்பு பாலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய வட்ட செயல்முறை புதிய கிடங்கு கட்டிடத்தை ... Read More
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பான தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.
தேனி மாவட்டம் கம்பம் முல்லை மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பாக கம்பம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனி ... Read More
நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கட்டிட திட்ட அனுமதி தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள 4600 ஒப்புதல் கோப்புகள் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கட்டிடத் திட்ட விண்ணப்பத்திற்கான ஒற்றைச் சாளர ... Read More
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் மயிலாடுதுறையில் வேலை நிறுத்தம்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ... Read More
தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர் ... Read More
குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் குமாரபாளையம் நகராட்சி ... Read More
